முன்னாள் முதலமைச்சர் ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காணொளி
மணிப்பூரில் எம்எல்ஏக்களின் வீட்டிற்கு தீ வைத்த 41 பேர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது என எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
கனடாவின் ஒரு பகுதியில் வன்முறை நிகழ்ந்து கொண்டிருந்த போது, கனடா பிரதமர் இன்னொரு பகுதியில் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் என,
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேர்தலில், ஆளுங்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை கூட தேர்வு செய்ய முடியாத
இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி அதிக இடங்களை கைப்பற்றியது. அதனால், சட்டமன்ற
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்று முன் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள்: மாற்றுத்திறனாளிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி,
மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை காலம் நாளைக்குள் முடிவடைவதால், முதல்வர் யார் என்று முடிவு செய்து நாளைக்குள் பதவி ஏற்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை
அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டில்
தமிழ்நாட்டுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலையம் செயல்படுவது எப்போது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் எம். ஜி. ஆரை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் பேச வைத்து அந்த வீடியோவை அதிமுக
load more