டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்கு விரைந்திருக்கிறது.
பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல்
30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள
கடலூர் மாவட்டத்தில் மழை பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகளை கரையோரம் நிறுத்தி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கனமழையினை
“சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதத்தால் இனத்தால் மக்களை பிளவு படுத்தும் சக்திகள் இந்த
புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளில் வரும் டிசம்பரில் நிச்சயம் பைகளில் அடைக்கப்பட்ட அரிசி விநியோகிக்கப் படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் கணவருடன் உயிரிழந்தார். ராஜபாளையம் அருகே
சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி
“நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளைச் மேற்கொள்ள வேண்டும். மேலும், 2047-ம்
load more