thisaigalnews.com :
போதைப்பொருள் உட்கொண்ட நான்கு அந்நிய நாட்டவர்கள் உட்பட 60 பேர் கைது 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

போதைப்பொருள் உட்கொண்ட நான்கு அந்நிய நாட்டவர்கள் உட்பட 60 பேர் கைது

கோலாலம்பூர், நவ. 29- நேற்று வியாழக்கிழமை, கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள ஒரு முன்னணி கேளிக்கை மையத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர்

கிள்ளான், மேரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

கிள்ளான், மேரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது

கிள்ளான், நவ. 29- கனத்த மழையில் கிள்ளான், மேரு பட்டணம் மற்றும் பிரதான சாலைகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு குட்டித் தீவைப் போல மேரு

விரைவு பேருந்தை கைவிட்டு தப்பியோடிய ஓட்டுநர் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

விரைவு பேருந்தை கைவிட்டு தப்பியோடிய ஓட்டுநர்

கோப்பெங், நவ. 29- போதைப்பொருள் உட்கொள்ளும் வர்த்தக வாகனங்களுக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் தற்போது ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வரும்

விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் வெள்ளத்தில் பல வாகனங்கள் சிக்கின 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் வெள்ளத்தில் பல வாகனங்கள் சிக்கின

சிப்பாங், நவ. 29- நேற்று இரவு தொடங்கி, தொடர்ந்து கொட்டித் தீர்த்து வரும் அடைமழையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள

கிளந்தானில் வெள்ளம் மோசடைகிறது : 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றம் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

கிளந்தானில் வெள்ளம் மோசடைகிறது : 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

கோலாலம்பூர், நவ. 29- கிழக்குக்கரை மாநிலங்களின் தொடரும் அடை மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் கிளந்தானில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதாக

வெள்ள நீரில் உயிர் தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

வெள்ள நீரில் உயிர் தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி

அலோர்காஜா, நவ. 29- சாலையில் சூழ்ந்திருந்த வெள்ள நீரின் மத்தியின் லோரி ஒன்றின் பின்புறம் பயணித்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், சறுக்கி விழுந்து,

130,000 ஹெக்டர் நெற்களஞ்சியத்தை நிலைநிறுத்துவீர் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

130,000 ஹெக்டர் நெற்களஞ்சியத்தை நிலைநிறுத்துவீர்

கெடா, நவ. 29- கெடா மாநிலத்தில் ஜெலாபாங் பாடி Padi எனப்படும் நெற்களஞ்சியத்தை பாதுகாப்பதற்கும், அந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பளவைக் கொண்ட

எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும்

நவ. 29- கிளாந்தான், திரங்கானு, பேரா, பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு, ஜோர்கூ ஆகிய எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று மலேசிய வானிலை

டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்

நவ. 29- பெரிக்காத்தன் நேஷனல் கட்சியின் புதிய பொதுச் செயலாளறைத் தேர்வு செய்வதற்கு எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்

நவ. 29- ஜோகூர் மாநிலத்தில் உள்ள 10 உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி மறுமதிப்பீட்டின் மீது 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்

கோலாலம்பூர், நவ. 29- நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான மழை – வெள்ளம் காரணமாக, அனைத்து அமைச்சர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர்

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் கவனம் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் கவனம்

பேரா, நவ. 29- பேரா மாநில அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமாக 1.52 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான இந்த வரவு

ஒன்றரை மாத ஊதியத்தை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க உள்ளது 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

ஒன்றரை மாத ஊதியத்தை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க உள்ளது

பகாங், நவ. 29- பகாங் மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஒன்றரை மாத ஊதியத்தை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க உள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில

அடிப்படைப் பொருட்களின் விநியோகிப்பில் தடை ஏற்படாது – மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் 🕑 Fri, 29 Nov 2024
thisaigalnews.com

அடிப்படைப் பொருட்களின் விநியோகிப்பில் தடை ஏற்படாது – மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்

நவ. 29- நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் இருந்த நிலையில்,

குப்பைக்கூளங்களை வீசுகின்றவர்களுக்கு தண்டனை சமூக சேவை அமைச்சரவை இணக்கம் 🕑 Sat, 30 Nov 2024
thisaigalnews.com

குப்பைக்கூளங்களை வீசுகின்றவர்களுக்கு தண்டனை சமூக சேவை அமைச்சரவை இணக்கம்

கோலாலம்பூர், நவ. 30- சிறு சிறு குப்பக்கூளங்களை ஆங்காங்கு வீசுகின்றவர்களுக்கு தண்டனையாக சமூக சேவையில் ஈடுபடுத்தும் தண்டனை முறைக்கு அமைச்சரவை

load more

Districts Trending
திமுக   விமானம்   சமூகம்   மாணவர்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   தேர்வு   மருத்துவமனை   நீதிமன்றம்   சினிமா   கோயில்   பள்ளி   போராட்டம்   திரைப்படம்   திருமணம்   பயணி   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   விகடன்   தொழில்நுட்பம்   லண்டன்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   பலத்த மழை   எம்எல்ஏ   ஏர் இந்தியா   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   எதிரொலி தமிழ்நாடு   தெலுங்கு   தொலைக்காட்சி நியூஸ்   மாநாடு   மருத்துவர்   டிஜிட்டல்   ஊடகம்   ஆசிரியர்   சுகாதாரம்   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   தனுஷ்   விமர்சனம்   மருத்துவம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   பக்தர்   விடுமுறை   மொழி   மருத்துவக் கல்லூரி   வாக்குறுதி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பாடல்   சட்டமன்றம்   வேலை வாய்ப்பு   நீதிபதி வேல்முருகன்   வெளிநாடு   படப்பிடிப்பு   புகைப்படம்   பொருளாதாரம்   நலத்திட்டம்   பாலம்   கனம்   விளையாட்டு   இஸ்ரேல் ஈரான்   வளம்   காதல்   பூவை ஜெகன்மூர்த்தி   எக்ஸ் தளம்   கட்டணம்   கட்டிடம்   அதிமுக பொதுச்செயலாளர்   வங்கி   சிறை   பேருந்து நிலையம்   காவல்துறை கைது   புரட்சி பாரதம்   இதழ்   அணு ஆயுதம்   எதிர்க்கட்சி   நரேந்திர மோடி   தங்கம்   கலாச்சாரம்   முகாம்   சத்தம்   இந்தி   அணு சக்தி   உடல்நலம்   சட்டம் ஒழுங்கு   பைக்   கேப்டன்   தாலுகா   சமூக ஊடகம்   அகமதாபாத் விமான விபத்து   காடு   சட்டமன்ற உறுப்பினர்   மின்சாரம்   வசூல்   ஏடிஜிபி ஜெயராமன்   குடியிருப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us