ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை காசிமேட்டில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல விசைப்படகுகள்
சிவகங்கை மவாட்டம் திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாடு உயிரிழந்த நிலையில், அதனை காப்பாற்ற முயன்ற பெண்ணும் உயிரிழந்தார். சில்லாம்பட்டியைச்
ராசிபுரம் அருகே, கணவன் மீது கொதிக்க கொதிக்க சமையல் எண்ணெய்யை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அஜித்குமார், ராதா தம்பதி கருத்து வேறுபாடால்
கோவையிலிருந்து திருப்பதிக்கு சென்ற சொகுசு பேருந்து, குமாரபாளையம் அருகே கவிழ்ந்ததில் 25 பேர் காயமடைந்தனர். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரியபாளையம் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள
ஃபெஞ்சல் புயல் மழையால், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட்டுக்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள நொச்சலூர் தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில்
ஃபெஞ்சல் புயல் காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மலைப்பாதையில் உள்ள 40 அடி
ஃபெஞ்சல் புயல் மழையால், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட்டுக்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில்,
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை, போளூர் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் ஜமுனாமரத்தூர், படவேடு,
வேலூர் மாவட்டம்,காட்பாடியை அடுத்த மேல்பாடி சிவபுரத்தில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கனமழையின் எதிரொலி - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை .. புதுச்சேரியில் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 சென்ட்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு
தமிழக அரசு எடுத்து வந்த மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் சென்னையில் 6 மணி நேரத்தில் தீர்வு கிடைத்திருக்கிறது என அமைச்சர்
அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். திண்டிவனம் பகுதியில்
load more