நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் – நகரி அருகே
ஃபெஞ்சல் புயல் பாதித்த மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும்,
கடலூர் தென் பண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் முத்தையா நகர்
“எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நான் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பதில் அளிப்பதில்லை,” என்று அதிமுக பொதுச்
பெரியார் சிலை உடைப்பு கருத்து மற்றும் திமுக எம். பி. கனிமொழி குறித்து விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜாவுக்கு
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்குச்
“வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை
புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம்
அரசுப் பதவிகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நாளை (டிச.3) உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். அரசு பதவிகளில்
ஊத்தங்கரையில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, உடனடியாக தமிழகத்தின் மூத்த கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இன்று கடும்
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, 1,000
திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய்
load more