தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி வருகை, வெள்ள பாதிப்புகளால் ரத்ததானது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா, விசாகப்பட்டிணம், ஜக்கையாபேட்டை உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் நிவாரண முகாம்கள் நடைபெறும் 22 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாமக்கல்லில் பரமத்தி வேலூர் நடைபெற்ற கந்தசாமி கண்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் நாதன் செஸ் அகாடமி இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில
வெள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
புயல் பாதிப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என பா. ஜ. க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம். எல். ஏ. தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும் நேற்று சவரனுக்கு ரூ.320
சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை பாஜக அரசு விரும்பவில்லை என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பன்னீர்பட்டியில் பெற்றோர்கள் காலமானதால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞன்.
டெல்லி – மீரட் நெடுஞ்சாலையில் உள்ள காஸிப்பூர் எல்லையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். உத்தரப்பிரதேச
தென் கொரியாவில் அவசரகால இராணுவச் சட்டத்தை அதிபர் யூன் சுக் யோல் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி. மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Loading...