தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு வெள்ள
இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அந்த மிரட்டல் ரஷ்ய மொழியில் இருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்
சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புஷ்பா 2 படத்திற்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மழையால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ள தயார் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 வயதில் உலகச் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என தமிழக
சென்னையை சேர்ந்த குகேஷ், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றார். அவருடைய சாதனை தமிழக முதல்வர் உள்பட பலராலும்
நாட்டிற்கு வேலைவாய்ப்பு வழங்குபவர்களை அரசியல் சர்ச்சைக்கு உள்ளாக்க கூடாது என்று அதானி விவகாரம் குறித்து ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும்
செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இன்று மீண்டும் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை
தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டி போராட்டம் செய்ததால்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் போல் ஆக நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
கொதிக்கும் நதி வழக்கமாகவே 86 டிகிரி செல்சியஸை அடைகிறது. இது சுற்றியுள்ள மழைக்காடுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெருவின்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில், அவரிடம்
load more