www.maalaimalar.com :
மழை காரணமாக திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா தேரோட்டம் ரத்து: மாலையில் மகா தீபம் 🕑 2024-12-13T11:30
www.maalaimalar.com

மழை காரணமாக திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா தேரோட்டம் ரத்து: மாலையில் மகா தீபம்

திருப்பரங்குன்றம்:முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா

எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க தயார்- மு.க.ஸ்டாலின் 🕑 2024-12-13T11:35
www.maalaimalar.com

எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க தயார்- மு.க.ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.தமிழகத்தின் பல

சென்னை வரும் தென்மாவட்ட ரெயில்கள் தாமதம் 🕑 2024-12-13T11:33
www.maalaimalar.com

சென்னை வரும் தென்மாவட்ட ரெயில்கள் தாமதம்

வரும் தென்மாவட்ட ரெயில்கள் தாமதம் :வடகிழக்கு பருவமழை தீவிரமாகி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 🕑 2024-12-13T11:45
www.maalaimalar.com

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு

எனது மரணத்துக்கு மத்திய அரசுதான் பொறுப்பு.. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி மோடிக்கு கடிதம் 🕑 2024-12-13T11:41
www.maalaimalar.com

எனது மரணத்துக்கு மத்திய அரசுதான் பொறுப்பு.. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி மோடிக்கு கடிதம்

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள்

தென்னை மரத்தில் கார் மோதி தாய்-மகன் பலி 🕑 2024-12-13T11:50
www.maalaimalar.com

தென்னை மரத்தில் கார் மோதி தாய்-மகன் பலி

பொள்ளாச்சி:திருப்பூர் அடுத்த குளத்துப்பாளையம் அணைப்புதூரை சேர்ந்தவர் யோகரத்தினம்..இவரது மனைவி ஆஷா(வயது41). இவர்களுக்கு அனுப்ராஜா(4), அபிலேஸ்வரன்(15)

சுவாமிமலையில் திருக்கார்த்திகை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் 🕑 2024-12-13T11:54
www.maalaimalar.com

சுவாமிமலையில் திருக்கார்த்திகை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சுவாமிமலை:தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.முருகனின் ஆறுபடை

போடிமெட்டு, குமுளி மலைச்சாலையில் பாறைகள், மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு 🕑 2024-12-13T12:04
www.maalaimalar.com

போடிமெட்டு, குமுளி மலைச்சாலையில் பாறைகள், மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்:வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக

பின்னோக்கி இயக்கப்பட்ட திருச்செந்தூர் பயணிகள் ரெயில்: டிரைவர் `சஸ்பெண்டு' 🕑 2024-12-13T12:16
www.maalaimalar.com

பின்னோக்கி இயக்கப்பட்ட திருச்செந்தூர் பயணிகள் ரெயில்: டிரைவர் `சஸ்பெண்டு'

செய்துங்கநல்லூர்:நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள

அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நிற்பேன்- சீமான் 🕑 2024-12-13T12:15
www.maalaimalar.com

அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நிற்பேன்- சீமான்

மதுரை:மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக

VIDEO: நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் மீது மோதி இரண்டாக முறிந்த விமானம் 🕑 2024-12-13T12:12
www.maalaimalar.com

VIDEO: நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் மீது மோதி இரண்டாக முறிந்த விமானம்

அமெரிக்காவில் விமானம் நெடுஞ்சாலையில் மோதி இரண்டாக முறிந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தெற்கு டெக்சாஸின்

தரைப்பாலத்தை கடந்த போது வெள்ளத்தில் சிக்கிய பஸ் 🕑 2024-12-13T12:29
www.maalaimalar.com

தரைப்பாலத்தை கடந்த போது வெள்ளத்தில் சிக்கிய பஸ்

மதுராந்தகம்:வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🕑 2024-12-13T12:29
www.maalaimalar.com
48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம் 🕑 2024-12-13T12:29
www.maalaimalar.com

48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் மன்னார் வளைகுடா, அதையொட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு-திருவள்ளூர் மாவட்டத்தில் 699 ஏரிகள் நிரம்பின 🕑 2024-12-13T12:19
www.maalaimalar.com

காஞ்சிபுரம், செங்கல்பட்டு-திருவள்ளூர் மாவட்டத்தில் 699 ஏரிகள் நிரம்பின

, செங்கல்பட்டு-திருவள்ளூர் மாவட்டத்தில் 699 ஏரிகள் நிரம்பின :வங்கடலில் உருவான ஃபெஞ்ஜல் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை,

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   சமூகம்   திரைப்படம்   விளையாட்டு   பயணி   தவெக   வரலாறு   மு.க. ஸ்டாலின்   பொங்கல் பண்டிகை   விடுமுறை   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விமர்சனம்   பள்ளி   மருத்துவமனை   பிரதமர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   போராட்டம்   நியூசிலாந்து அணி   போக்குவரத்து   பக்தர்   கட்டணம்   சிகிச்சை   நரேந்திர மோடி   பிரச்சாரம்   அமெரிக்கா அதிபர்   தண்ணீர்   விமானம்   எதிர்க்கட்சி   இசை   இந்தூர்   மொழி   மாணவர்   மைதானம்   விக்கெட்   திருமணம்   ஒருநாள் போட்டி   எடப்பாடி பழனிச்சாமி   ரன்கள்   கொலை   பொருளாதாரம்   கூட்ட நெரிசல்   தமிழக அரசியல்   வாட்ஸ் அப்   வரி   வாக்குறுதி   நீதிமன்றம்   காவல் நிலையம்   வெளிநாடு   டிஜிட்டல்   பேட்டிங்   தேர்தல் அறிக்கை   மருத்துவர்   முதலீடு   பேச்சுவார்த்தை   வழக்குப்பதிவு   பாமக   இசையமைப்பாளர்   பல்கலைக்கழகம்   கல்லூரி   பொங்கல் விடுமுறை   கொண்டாட்டம்   வசூல்   பந்துவீச்சு   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர்   எக்ஸ் தளம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   தெலுங்கு   தை அமாவாசை   செப்டம்பர் மாதம்   மகளிர்   தங்கம்   ஆலோசனைக் கூட்டம்   இந்தி   சினிமா   ரயில் நிலையம்   போக்குவரத்து நெரிசல்   வன்முறை   சந்தை   அரசு மருத்துவமனை   சொந்த ஊர்   வாக்கு   தீர்ப்பு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   ஐரோப்பிய நாடு   தேர்தல் வாக்குறுதி   பாலிவுட்   திரையுலகு   பிரேதப் பரிசோதனை   வருமானம்   பாலம்   காங்கிரஸ் கட்சி   மழை  
Terms & Conditions | Privacy Policy | About us