கனமழை காரணமாக தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே மலையிலிருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் சாலையில் பள்ளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர்
கனமழையால் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வில்லியனூர் சங்கராபரணி
தென்காசி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் ஆழ்வார்குறிச்சி அருகே முள்ளிமலை பொத்தை அடிவாரத்தில் உள்ள செம்மண் குளம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காலை முதல் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல் காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரனுக்கு சொந்தமான சிட்டி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் மூச்சுத்திணறி
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கணுவாயை அடுத்த திருவள்ளுவர் நகரில், வீடு ஒன்றில் கூண்டில் இருந்த சேவலை
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது மாலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
தேனி மாவட்டம் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் கொட்டிய கனமழையால் மதுராந்தகத்தின்
கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதியில் முன்னெச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டத்தில் நேற்றிலிருந்து பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய பெண்ணை, காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை போலீசார் காப்பாற்றினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் தனியார் எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் மீது நூற்றாண்டு பழமையான ராட்சத மரம் விழுந்து
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி
Loading...