தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ‘சட்டமன்ற கூட்டத்தொடர் குறைந்த
இந்திய தேசிய லோக் தளம் (INLD) கட்சித் தலைவரும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்றும் அமளி நீடித்ததை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல்
சட்டமேதை அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னயில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்திருப்பது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு எதிரான
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயல் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார். கோவை திருச்சி
ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணமாக ராகுல் காந்தி நடந்து கொள்கிறார் என்றும் பழங்குடியின பெண் எம்பி-யை
வளவம்பட்டி கொண்டயான்குளம் தூர்வாரும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. புதுக்கோட்டை கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவராக இருப்பவர்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இனி கோயில்-மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், மேலூர் வருவாய் கிராமம், வெள்ளிக்குடிப்பட்டி குக்கிராமத்தில் நடைபெற்ற ’‘மக்களுடன் முதல்வர்” திட்ட
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள்
load more