மதுரையில் சிறைகைதியின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி சாலையில் வைத்து உதவி ஜெயிலரை , கைதியின் மனைவி செருப்பால் அடித்த சம்பவத்தால் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் முப்பதுவெட்டி கிராமத்தில் சாலையோரம் தாழ்வாக கிடந்த மின்கம்பி உரசி பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததால் இளம்பெண் ஒருவர்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழா மேடை, மாடு பிடி
பொள்ளாச்சி மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை தொடங்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விவசாயிகளுக்கு உறுதி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, ஏழாம் வகுப்பு மாணவர் ஜெபராஜ் குளத்தில் மூழ்கி இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று மதியம்,
வாகன போக்குவரத்து மிக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்குவது போன்ற
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம், விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு பணம் கேட்ட இடைத்தரகர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெத்தானியாபுரம் பகுதியில் மது அருந்தியவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் ஒருவரை தாக்கி கீழே
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பக்கத்து வீட்டில்
ஓமலூர் அருகே, 680 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்லப்பட்ட மாருதி ஆம்னி வேன் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 2 பேர் தப்பியோடிய நிலையில், விஜய்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் தமிழக முதல்வரை பொது இடத்தில் விசிக பிரமுகர் ஸ்டீபன் என்பவர் தவறாக பேசியதாக புகார் எழுந்தது. அதனை செல்போனில்
நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரது வீட்டிற்குள் புகுந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பினை
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து வள்ளியூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். டயர்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர், 10 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் இடிந்து விழுந்ததை தொடர்ந்து
load more