நாடு முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவின்போது, தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடி ஏற்றுவார். தொடர்ந்து
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. 32,000 ஆசிரியர்கள் வாழ்வாதாரம் சார்ந்து இருக்கக்கூடியது. எவ்வளவு நிதி நெருக்கடி
சுதந்திரமான – நியாயமான தேர்தல் முறையை ஒன்றிய பா.ஜ.க அரசு ஒழிக்கப் பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவுமென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற
டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழா அணிவகுப்பில், சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தி ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டதாகவும், அதற்கு காரணம்
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என அறியப்படும் இந்திய துணைக் கண்டம், தனது மக்களாட்சி தன்மையை முழுமையாக செயல்படுத்துகிறதா என்றால், அதற்கு இல்லை என்ற
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் பல்கலைகழகத்தில் மருந்தியல் துறையில் இன்றைய போக்குகள் என்னும் தலைப்பிலான தேசிய கருத்தரங்கு
இவ்விழாவை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும்
இந்த நான்கு நாட்களும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த விழாவை முன்னிட்டு தமிழக அரசு
இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் அளவு உயரும்போது, தானாக கண்டறிய சுரங்கப்பாதை அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மழைநீர் ஒரு
நாடு முழுவதுதும் 5, 8 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு நடத்த ஒன்றிய அரசு அறிவிப்பு ஆணை வெளியீட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுப் பள்ளிகளின்
சென்னை பெரம்பூரில் உள்ள தொன் போஸ்கோ பள்ளி வளாகத்தில் இன்று கழகச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில் நடைபெற்ற அன்பின் இனிய கிறிஸ்துமஸ்
Loading...