மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களும்
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவிக்கு ரூ.25 இடைக்கால நிவாரணம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருவமழைக் காலத்தின் ஓர் அதிகாலை வேளை அது. வேளச்சேரி ரயில் நிலையத்திற்குப் பின்புறத்திலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள அமைதியும்
இன்று 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
175 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்த விபத்தில் 38 பேர் பலியானதாக வெளிவந்த செய்தி தென்கொரியாவில்
நீதிமன்றம் தலையிட்டுத்தான் விவகாரங்களைத் தீர்க்குமா? என அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
நாளை பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான 25 மணி நேரம் கவுண்ட் டவுன் இன்று தொடங்க
இந்து சமய அறநிலையத்துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தைப்பூசத்தை முன்னிட்டு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூரில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல்
load more