மதுரை புதூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதங்கள்
அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி
“புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும்
புதுச்சேரி அரசு உயர்த்தி அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்டோக்களுக்கு, மலர் வளையம் வைத்து ஏஐடியூசி ஆட்டோ
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி
“அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் அறவழியில் போராட்டம் நடத்திய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது அரசியல்
அருவருப்பு அரசியல் செய்கிற சேடிஸ்ட் மனநிலையை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
“கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடிப் பாலம் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கொரோனா
“திருவள்ளுவர் வெறும் சிலையல்ல. திருக்குறள் வெறும் நூல் அல்ல. நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜன.3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக
திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை தொடங்கிய திருப்புகழ் திருப்படித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்து,
Loading...