அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் அமைதியாக இருந்த நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் மலைப்பாம்புடன் எடுத்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் வேறு வன விலங்குகளை வளர்க்கிறாரா என வனத்துறை
2026 ஆம் ஆண்டுக்கு பின்னர் மத்தியில் மோடி அரசு இருக்காது என்று சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியின் எம்பி ஞ்சய் ரெளத் என்பவர் செய்தியாளர்களிடம்
மதுரையில் இருந்து சென்னை வரை பாஜக நீதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அந்த பேரணிக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ள காவல் துறை, மீறி நடத்தினால்
பாமக-வில் சமீபமாக ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தமிழகத்தில் பல பெண்கள்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் ஆக்குவது ஏன் என சென்னை ஐகோர்ட் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்
தி. மு. க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும்
அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளைகளை போல என்றும், அவர்களை தாரை வார்க்க மாட்டோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பெண் பத்திரிகையாளரை சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த எஸ்வி சேகர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு மாத சிறை
தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் இந்த பதிவில் அவர்
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மௌனமாக இருக்கும் திமுக எம்பி கனிமொழி எங்கே? என பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி
சீமானும் ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் கருத்து போதலில் ஈடுபடுவது நல்லதல்ல என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். தலைமைச்
தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது எடுத்த நடவடிக்கை என்ன என கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
load more