ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக்
அலரி மாளிகையில் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து நேற்று(02)
அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்களை அரசாங்கம் இன்று (03) முதல் ஏற்கவுள்ளது. இரண்டு கட்டங்களாக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக்
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, குறித்த பதவியில்
முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை பேச்சுவார்த்தையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளின் மூலம் நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று (03) தமக்கு
லாப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தீர்மானிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு
அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சுமார் 130,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஜனவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களின் வரவு – செலவு அறிக்கையை ஒப்படைக்காத வேட்பாளர்களின் தகவல்களை பொலிசாரிடம் ஒப்படைக்கும்
தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை
எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது.
உலகையே உலுக்கிய கொவிட்-19 தொற்று சீனாவில் பரவிய 5 வருடங்களுக்கு பின்னர் தற்போது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று அங்கு பரவி வருவதாக தகவல்கள்
மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03)
load more