சிட்னியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி
இஸ்ரேலுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்நாட்டின்
தமிழகத்தில் 11 ஆண்டுகளாகியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தாததுடன், அதை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு
கருவண்டின் புழுப்பருவமான லெஸ்ஸர் மீல்வார்ம் என்ற புழுக்களால் ஆப்பிரிக்காவில் நெகிழி மாசுபாட்டை தடுக்க முடியுமா? ஆம், என்கின்றனர் கென்யாவில்
இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய்
இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடலின் 6000 மீட்டர் ஆழத்திற்கு விஞ்ஞானிகள் மனிதர்களை அனுப்பவுள்ளனர். அதற்காக சமுத்ரயான் திட்டத்தின்கீழ் தேசிய கடல்
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலை கைது செய்ய, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், அதற்கான உத்தரவுடன் வந்தனர். ஆனால்,
அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவது காரணமாக நிலத்தடி நீரில் நைட்ரேட்டின் அளவு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு நிலத்தடி நீர் தர
இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகள் மற்றும் தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.
கென்யாவில் உள்ள கிராமம் ஒன்றில் வளைய வடிவில் அரை டன் எடை கொண்ட உலோகம் ஒன்று விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் தட்டைப்பயறு விதையை முளைவிடச் செய்ததன் மூலம் இஸ்ரோ ஒரே நேரத்தில் 2 பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது. ஈர்ப்பு விசையே இல்லாத
தற்போதுள்ள முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் விதிகள் காரணமாக முஸ்லிம் பெண்கள் இப்போதும் பாதிப்புக்கு உள்ளவதாக இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம்
load more