திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 28 பேரை போலீஸ் கைது செய்தது. தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.60,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7,555-க்கு விற்பனை
கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் தைவெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 30ம் தேதி வரை சதுரகிரி
ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநில இறகு பந்து போட்டி நடைபெற்றது
கடும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
சங்கரன்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கொரோனா பேரிடரின்போது பணியாற்றி தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு. க.
அதிமுக சார்பில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை அரிட்டாபட்டியில் கிராம சபை கூட்டத்தில் நாளை முதல்வர் கலந்து கொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் .
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 4 -ம் நாளான நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் 65 பயனாளிகளுக்கு ரூ.66.68 இலட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட
ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இவ்விழாவினை சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மீன்வள
load more