கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்க கடலில் ஆண்டுதோறும்
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் கட்டணம் இல்லாத தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கொடிக்கம்பக்களையும் மூன்று மாதத்தில் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது
உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தயாரித்த சாட்ஜிபிடி (ChatGPT) ஏஐ
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றபின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்தோம்.
சி. பி. சி. ஐ. டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என வேங்கை வயல் மக்கள் சார்பில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வதாகவும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு எஃப். ஐ. ஆர் கசிந்தது தொடர்பாக, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. அதே
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இரவில் மின்னும் இந்த நகரை நாசா
சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? அந்தந்த பள்ளிகளில் தயாரித்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி
பிரதமர் மோடி இந்திய நாடாளுமன்றத்தில் இருந்த நேரத்தை விட பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் இருந்த நேரம் அதிகம் என காங்கிரஸ் எம்பி சசிதரூர்
இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் தான் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 20க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கிலோ தேங்காய் ரூபாய் 80க்கு விற்பனையாகி வருவதால்
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது இந்த பணிகள்
இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசா செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
load more