நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
அ.தி.மு.க. ’சார்’களை மறந்துவிட்டீர்களா பழனிசாமி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் சிவசங்கர் தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர்
“எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் இராசேந்திரனை அடக்கம்செய்த பரங்கிப்பேட்டையில் அவருக்கு நினைவு மண்டபம்
சென்னையில் உள்ள சுமார் 350-க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு அம்மா உணவகங்களில் உணவு
இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகள் குடும்பத்தினர் பிணைக் கைதிகளாக நடத்தப்பட்டனர் என்றும், இட ஒதுக்கீடு கோரும் மனுவைக்கூட அளிக்கவிடாமல்
’எல்லாளன் ஆவணப்பட படப்பிடிப்பின் போது துப்பாக்கிகளை வைத்திருப்பது போல எடுக்கப்பட்ட போட்டோக்களை தாம் ஆயுதப் பயிற்சி எடுத்த போது எடுத்த படங்கள்
அடுத்த மாதம் முதல் தேதியன்று ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல்செய்கிறார். முன்னதாக, வரும் 31ஆம் தேதியன்று
“வேங்கைவயல் வழக்கில், அறிவியல் பூர்வ சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், 196 மொபைல் போன்களும், 87 மொபைல் போன்
உலகம் ஒப்புக் கொண்ட வரலாற்று உண்மையை அறியாதவர் ஆளுநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
பாஜகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளார் அக்கட்சியின்
புதுச்சேரியின் காரைக்கால் படகில் கடலுக்குள் மீன்பிடிக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கியால் சுட்டு அட்டூழியம் செய்துள்ளது.
”தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீது சிங்களப் படை துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது என்றும் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும்” என்று பா.ம.க.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஊதிய பாக்கி ரூ.1635 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, 10 பேர்
load more