தெலுக் இந்தான், ஜன.30- தெலுக் இந்தான், ஜாலான் சுல்தான் அப்துல்லா, ஹுவர் பார்க்கில் ஒரு வீட்டின் வாசல்படியில் பூ வியாபாரியான மாது ஒருவரை மடக்கி தங்கச்
ரானாவ், ஜன.30- சபா, ரானாவ் பகுதியியில் நில நடுக்கம் ஏற்பட்டது பல இடங்களில் உணரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 3.16 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம்
கூச்சிங், ஜன.30- சபாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8.00 மணி வரையில் 1,505 குடும்பங்களைச்
ஷா ஆலாம், ஜன.30- ஜப்பானில் ஹிரோஷிமாவில் பயின்று வரும் மலேசிய மாணவி ஒருவர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரின் ஹன்னானி ஹபிசி என்ற 21
கோலாலம்பூர், ஜன.30- சீனப்புத்தாண்டுக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு, கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையத்தின் முன்புற
சிரம்பான், ஜன.30- பொது மக்களிடம் நிதி திரட்டுவது மூலம் தங்களுக்கு உதவுவதாகக் கூறி, சமூக ஊடகமான டிக் டாக் வாயிலாக காணொளி வெளியிட்டு, தங்களுக்காக
சுங்கை பட்டாணி, ஜன.30- சுங்கை பட்டாணி, LPK 3 தொழிற்பேட்டைப்பகுதியில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று தீயில் அழிந்தது. இச்சம்பவம் தொடர்பாக
பெசுட், ஜன.30- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் தொடர்ந்து கொண்டு இருக்கும் வட கிழக்கு பருவமழை காலத்தில் திரெங்கானு,
கோலாலம்பூர், ஜன.30- கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில், இரு வாகனங்கள், பெரும் இரைச்சலுடன் அபாயகரமாக செலுத்தப்பட்டு,
ஜோகூர் பாரு, ஜன. 30- ஜோகூர்பாரு, கம்போங் பெண்டாஹாரா, ஜாலான் ஷாபானில் உள்ள ஒரு பட்டறை தீப்பிடித்துக் கொண்டதில் 24 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன.
நீலாய், ஜன.30- நீலாய் வட்டாரத்தில் கேபள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலையில் நீலாய் 1 இல் கேபள்கள்
கோலாலம்பூர், ஜன.30- தாய்லாந்தில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை கொன்று விட்டு, நாட்டின் எல்லையைக் கடந்து, மலேசியாவில்பதுங்கியிருப்பதாக
கோலாலம்பூர், ஜன.30- Gaza-வை மறு கட்டமைப்பு செய்து மேம்படுத்துவதற்கு முன்னதாக, மலேசியாவில் உள்ள பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காணுமாறு ஒற்றுமை
கோலாலம்பூர், ஜன.30- தேசிய முக்குளிப்பு அணியின் முன்னாள் தொழில்நுட்ப இயக்குனர் பிரையன் நிக்சன் லோமாஸ், உள்நாட்டு முக்குளிப்பு நிபுணத்துவம்
குவேட்டா, ஜன.30- பாகிஸ்தான், குவேட்டாவில் தந்தை ஒருவர் தமது சொந்த மகளையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். 15 வயதான அவரது அம்மகள் டிக் டாக்கில்
load more