ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 1.30 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (மார்ச்.17) தொடங்குகிறது.
20026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமாகா எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் செல்வது
திருச்செங்கோடு ஆர். டி. ஓ. தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால் அபிசேகம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே 1¼ வயது பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது.
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து சரிந்துவந்த முட்டை விலை 10 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 3.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் அரசி கல்லூரிகளுக்கு செல்லு சாலை குண்டும் குழியுமாக விபத்து அபாயத்தில் இருந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தார் குறிச்சியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பமாக அவருடைய தாய், அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 29 இடங்களில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், அரிய வகை பறவைகள் தென்பட்டன.
load more