அனைத்து அரசு அச்சக ஊழியர்களின் விடுமுறைகள் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அச்சக அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இன்று
முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தெமட்டகொடை, மஹாவில
பண்டிகைக் காலத்தில் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று அரிசி மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
வாரியபொல மினுவன்கெட்ட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான போர் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் வௌியாகியுள்ளது.
போலி அட்டோனி பத்திரம் தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்று 21 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக
மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர் இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று
பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமீம் இக்பாலுக்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக
இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து நியூ
எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி கனடாவின் பொதுத்தேர்தல் நடைபெறுமென பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா
விரைவாக நிர்மாணிக்கும் பொத்துஹெர-றம்புக்கன நெடுஞ்சாலையின் அபிவிருத்திப்பணிகளை கண்காணிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஏப்ரல் 3ஆம் திகதி வரை
டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். அது நாடாளுமன்ற
ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில்
மார்ச் 2024 உடன் ஒப்பிடும்போது, மார்ச் 2025 இல் பொருட்களின் விலைகள் 20% குறைந்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார். மார்ச் 2024 இல் ஒரு கிலோவுக்கு
load more