செய்தியாளர்: காமராஜ் விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அருகே உள்ள டி. கொசப்பாளையம் கிராமத்தில் ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு அடுத்தப்படியாக ஆயிரத்து 692 கோடி வருவாய் ஈட்டி, மேற்குவங்க மாநிலம் ஹவுரா ரயில்வே நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்
செய்தியாளர்: இ.முத்துப்பாண்டியன்நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து
செய்தியாளர்: ஆர்.ரவிசேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் பெரியநாயகி மற்றும் காமாட்சி அம்மன் தன்வந்திரி ஆலயம் உள்ளது: இங்கு
செய்தியாளர்: சுதீஷ்கோவை வனச்சரகம் காந்திபுரம், ராம்நகர் ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் வந்த கிருபா, சதீஷ்குமார், விஜயன், கௌதம்,
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் போலீசார், கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன்
எந்தவித முறையான ஆவணமும் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் (சுமார் ஏழு லட்சம் என்று
இதில் தலையில் பலத்த காயமடைந்த கெல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த நிலையில் சித்தார்த் எழுந்து நின்று அருகில் இறந்து
செய்தியாளர்: காளிராஜன் ததிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் 8 புதிய பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக திருமண புகைப்படம், வீடியோ எடிட்டிங்க், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும்
நமது குழந்தைகள் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிப்பார்கள்:கர்மவீரர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பிரதமர் நரேந்திர மோடி போன்றோர் கல்விக்
இதனால், குழந்தை தந்தையிடம் வளர்ந்து வந்துள்ளார். இதன்படி, வர்ஜீனியாவில் வசித்து வந்த சரிதா அண்மையில் தன் 11 வயது மகனை சரிதா ராமராஜு வீட்டிற்கு
செய்தியாளர்: செ.சுபாஷ் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக இரவு நேரங்களில்
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், புகையிலை பொருகள்களைக் கொண்டு வந்தவர்கள் கீழப்பாவூர் முருகன், அவரது சகோதரர் செல்வன், அயன் குறும்பலாப்பேரியைச்
load more