இன்றைய தினம் (31/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
சிறுகோள்களில் சுரங்கம் அமைத்து தாதுக்கள் எடுப்பது சாத்தியமாகுமா, அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என விளக்குகிறது இந்த கட்டுரை.
அமெரிக்கா - இரான் இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. இரான் மீது குண்டு வீசப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பின்லாந்து நாட்டில், ஆர்டிக் வட்டத்திற்கு அருகே உள்ள வானத்தில் தோன்றிய அரோரா ஒளிக் காட்சிகள் ஒரு உள்ளூர் புகைப்படக் கலைஞரால் படம்பிடிக்கப்பட்டன.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் எல்2: எம்புரான் திரைப்படத்தின் பல பகுதிகளை தாங்களாகவே நீக்கப்போவதாக திரைப்படக்
கிப்லி என்றால் என்ன? இதனை உருவாக்கியவர் யார்? இது ஏன் திடீரென இணையத்தில் பிரபலமானது? என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்
யுக்ரேனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் வாரக்கணக்கில் ஈடுபட்டபிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது தான்
சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்தகாலத்தில் அந்த அணியை 11 முறை அரையிறுதிக்கு தோனி அழைத்துச் சென்றுள்ளார், 5 முறை 2வது இடம் பிடித்துள்ளது.
ஐரோப்பிய நிலப்பரப்பிலிருந்து ஏவப்பட்ட முதல் புவிவட்டப்பாதைக்கான ராக்கெட், சில நொடிகளில் தரையில் விழுந்து நொறுங்கியது.
நிலநடுக்கம் தாக்கிய மியான்மரில் மீட்புப்பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இன்று 2024-25 நிதியாண்டின் கடைசி நாள். புதிய நிதியாண்டு 2025-26 ஏப்ரல் 1ம் தேதியான நாளை தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி முதல் தனியார் நிறுவனங்கள் வரை நிதி
தெற்கு சூடானில் மீண்டும் உள்நாட்டுப் போரை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறது. அதிபர் மற்றும் முதல் துணை அதிபர் மத்தியில் நடைபெறும் அதிகார மோதல்
மனித இனம் முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான் என்று கூறிய விஞ்ஞானி ரேமண்ட் டார்ட் தனது சகாக்களாலேயே கேலிக்கு ஆளாக்கப்பட்டது ஏன்? இந்தக் கூற்று
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தவர் அஸ்வானி குமார். இவர் கொல்கத்தாவின் முதுகெலும்பாக
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டால், அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து அகற்றப்படுவாரா? எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவரது நகர்வுகள்
load more