நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: ஒரே மாதத்தில் மூன்றாவது உயிரிழப்பு - நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் இனியும் தாமதம்
திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடியாக பஸ் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தவெகவினர் போராட்டம் நடத்தி
மதுரை சித்திரை திருவிழாவின் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது லஞ்சக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்,
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க இம்மாதம் ஆறாம் தேதி வரவிருக்கின்ற நிலையில், அவரை அதிமுக பொதுச்செயலாளர்
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில், 21 வயது இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஹேண்ட்பாரில் பாம்பு தோன்றியதால் அதிர்ச்சி
சமீபத்தில் தொகுதி மறு வரையறை குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், தற்போது நீட் தேர்வை அகற்றுவதற்கு
ஏப்ரல் 9ஆம் தேதி நீட் தேர்வு குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்த
இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் போக்கோ நிறுவனம் குறைவான விலையில் Basic மாடலில் புதிய ஸ்மார்ட்போனை
தமிழகத்தில் உள்ள 100 கோவில்களில் புத்தக விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த புத்தக விற்பனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்
திருவண்ணாமலையில் சத்துணவு முட்டை விவகாரத்தில் மாணவனை ஊழியர்கள் தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பாதுகாப்பு இன்று முதல் நடைமுறைக்கு
load more