www.dailyceylon.lk :
நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனின் மறைவு குறித்து ஜனாதிபதியிடமிருந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவு 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனின் மறைவு குறித்து ஜனாதிபதியிடமிருந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவு

அண்மையில் காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நெகிழ்ச்சியான

கோசல ஜயவீர மறைவு : வெற்றிடமாக உள்ள எம்.பி. பதவி குறித்து அறிவிப்பு 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

கோசல ஜயவீர மறைவு : வெற்றிடமாக உள்ள எம்.பி. பதவி குறித்து அறிவிப்பு

கோசல நுவன் ஜயவீரவின் மறைவு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு

நாமல் இந்தியாவுக்கு 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

நாமல் இந்தியாவுக்கு

இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. The post கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு appeared first on

டிரம்பின் வரி விதிப்பு குறித்து இன்றிரவும் கலந்துரையாடல் 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

டிரம்பின் வரி விதிப்பு குறித்து இன்றிரவும் கலந்துரையாடல்

அமெரிக்கா விதித்த சுங்க வரி தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் மேலும் ஒரு சந்திப்பு இன்று (08) இரவு நடைபெறவுள்ளதாக பிரதி அமைச்சர்

பலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்க மைக்ரோசொப்ட் நிறுவனத்தினை எதிர்த்த மொரோக்கோ பெண் (VIDEO) 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

பலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்க மைக்ரோசொப்ட் நிறுவனத்தினை எதிர்த்த மொரோக்கோ பெண் (VIDEO)

இப்திஹால் அபு சாத்து (Ibtihal Abu Sattouh) என்பவர் ஒரு தகுந்த மென்பொருள் பொறியியலாளர், தொழில்நுட்பத் துறையில் சிறந்த பெரும்பாலான சாதனைகளை பெற்றவராக

எஸ்.வியாழேந்திரனுக்கு பிணை 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

எஸ்.வியாழேந்திரனுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாய்

பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு

அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி

அரச துறையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள்

கலிப்சோ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம் 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

கலிப்சோ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

தேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே திணைக்களத்தினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கெலிப்சோ ரயில் இன்று காலை 8.10

புத்தாண்டை முன்னிட்டு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

புத்தாண்டை முன்னிட்டு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு புறப்படும் பயணிகளுக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை புகையிரதத் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளுக்கு நாளையும் கடும் வெப்பம் 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

நாட்டின் பல பகுதிகளுக்கு நாளையும் கடும் வெப்பம்

நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலுக்கு அதிகம் உணரக்கூடிய வகையில் அதிக வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

IMF இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

IMF இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து

பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தவறியதால் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் 🕑 Tue, 08 Apr 2025
www.dailyceylon.lk

பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தவறியதால் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   The

load more

Districts Trending
கோயில்   திமுக   மாணவர்   போராட்டம்   சமூகம்   வழக்குப்பதிவு   சினிமா   நடிகர்   நீதிமன்றம்   அதிமுக   திரைப்படம்   பாஜக   சிகிச்சை   போக்குவரத்து   எதிரொலி தமிழ்நாடு   பயணி   திருமணம்   சிறை   தொலைக்காட்சி நியூஸ்   தொழில் சங்கம்   காவல் நிலையம்   வேலை வாய்ப்பு   மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   பக்தர்   பாலம்   தொழில்நுட்பம்   விஜய்   தேர்வு   தண்ணீர்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   மரணம்   விகடன்   நகை   தொகுதி   கொலை   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   ஓட்டுநர்   விமர்சனம்   ஊதியம்   வரலாறு   அரசு மருத்துவமனை   விமானம்   வாட்ஸ் அப்   குஜராத் மாநிலம்   மொழி   விளையாட்டு   வேலைநிறுத்தம்   ஊடகம்   பேச்சுவார்த்தை   ரயில்வே கேட்டை   மருத்துவர்   எதிர்க்கட்சி   மழை   பாடல்   கட்டணம்   தாயார்   பேருந்து நிலையம்   போலீஸ்   தனியார் பள்ளி   ரயில் நிலையம்   விண்ணப்பம்   ஆர்ப்பாட்டம்   புகைப்படம்   பொருளாதாரம்   சுற்றுப்பயணம்   நோய்   காதல்   திரையரங்கு   தற்கொலை   காடு   பாமக   பெரியார்   மாணவி   சத்தம்   லாரி   எம்எல்ஏ   ஓய்வூதியம் திட்டம்   வெளிநாடு   லண்டன்   கட்டிடம்   தமிழர் கட்சி   ஆட்டோ   வணிகம்   கலைஞர்   தங்கம்   காவல்துறை கைது   மருத்துவம்   இசை   படப்பிடிப்பு   வர்த்தகம்   சட்டவிரோதம்   தெலுங்கு   வருமானம்   ரோடு   கடன்   காவல்துறை வழக்குப்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us