கோவையில் சிறுமிகளுக்கு தனது வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம்
''குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும். தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்'' என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது
'சமூகநீதி நாயகர் பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
''பாமக, தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு முயல்வோம்'' என தமிழக பாஜக. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து நயினார்
பாஜக பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்?
''தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்'' என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம்
“டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி” என நாதக சீமான் கிண்டலாக பதில் அளித்தார்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வக்பு திருத்த சட்டத்தை திரும்ப
"இது எங்களுடைய உட்கட்சி விவகாரம் எங்களுக்குள் பேசிக்கொள்வோம்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.கடந்த சில மாதங்களாகவே பா.ம.க
தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரைத் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தமிழ்நாட்டு அரசே தேர்ந்தெடுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதைச் செயல்படுத்துவது தொடர்பாக
உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்த பிறகும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாது ஆர்.எஸ்.எஸ். கொள்கையோடு, மதவெறியோடு செயல்படும் ஆளுநர் ரவி
மீன்வளத்தைப் பெருக்குவதற்காக ஆண்டுதோறும் இரண்டு மாதங்கள் கடல் மீன் பிடியில் கட்டுப்பாடு விதிக்கப்படும். இதில் விசைப்படகுகள் மீன்பிடிக்க
சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணைமுதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் நலமானதை அடுத்து, அவரை நேற்று பவன் கல்யாணும் அவரின் மனைவியும்
load more