உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று தங்கக்கவச அலங்காரம் மற்றும் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
திருச்செங்கோட்டில் கட்டப்பட்டு வரும், புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப்பணிகளை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
load more