கரூரில்,வாகன பதிவெண் இல்லாத டூவீலர்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
வேடசந்தூர் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் உயிரிழந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொது மக்களுக்கு சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
மதுரை அருகே கேஸ் கசிந்ததில் தீ பிடித்து ஒருவர் பலியானார்.
போதகர் ஜான் ஜெபராஜூக்கு ஆதரவாக, வருகிற 25ஆம் தேதி கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தார்.
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடத்தை விமர்சித்து, கோவை மாநகர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும்
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை குதிரை மீது சவாரி செய்த சிறுவன் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்
சினிமாவும் அரசியலும் நிலையானது அல்ல.. | Dr Kantharaj on Gangai Amaran Speech about Copy Right IssueXKing 24x7 |23 April 2025 10:30 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து மதுரை எம். பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓசூர் அருகே சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் உயிரிழப்பு.
பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களை பாதுகாத்திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கரூரில், பழைய ஓய்வூதிம் அமுல்படுத்த வேண்டும்-ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் பேரணி
load more