இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு இன்று தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார்
தேமுதிகவுக்கு ஒரு நாஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை. அதனால்தான், கடந்த மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், மத்திய அரசு அதை நடத்திக் கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக
‘பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக
பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல யோகா
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் எக்ஸ் ஊடக கணக்கை இந்தியா முடக்கியுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தை அடுத்து, தன்னை திட்டமிட்டு கொல்ல சதி நடப்பதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம்
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில்,
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களைப் படிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக்
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீத கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க
load more