www.dailyceylon.lk :
பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரண் 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரண்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ. நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

மொனராகலை மாவட்டம் – கதிர்காமம் பிரதேச சபை தேர்தல் முடிவுகள். தேசிய மக்கள் சக்தி – 5,393 வாக்குகள் – 9 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி – 2,809 வாக்குகள்

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO) 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் ஒரு அற்புதமான

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது,

உலக வங்கித் தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பிறகு இலங்கை வருகிறார் 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

உலக வங்கித் தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பிறகு இலங்கை வருகிறார்

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார். இதனை உலக வங்கி ஒரு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. உலக வங்கி குழுமத் தலைவர் ஒருவர் 20

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP

எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்க்கவில்லை

மே 10 வரை விமான சேவை இரத்து 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

மே 10 வரை விமான சேவை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில்

உணவுகளை எந்த அளவுக்கு பதப்படுத்தலாம்? அளவுக்கு மீறி பதப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தா? 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

உணவுகளை எந்த அளவுக்கு பதப்படுத்தலாம்? அளவுக்கு மீறி பதப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தா?

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (ultra-processed foods (UPF)) அதிகமாக

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர் சுனில் வடகல பிபிசி

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவரை தாக்கிய சம்பவம் – 07 பேருக்கு பிணை 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவரை தாக்கிய சம்பவம் – 07 பேருக்கு பிணை

ஹோமாகம, பிடிபனவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (7)

எல்லையில் பதற்றமான சூழல் – ஐ.பி.எல் போட்டியில் மாற்றம்? 🕑 Wed, 07 May 2025
www.dailyceylon.lk

எல்லையில் பதற்றமான சூழல் – ஐ.பி.எல் போட்டியில் மாற்றம்?

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   பாஜக   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   தவெக   மாணவர்   முதலமைச்சர்   விளையாட்டு   பொருளாதாரம்   பள்ளி   சிகிச்சை   பயணி   கோயில்   நரேந்திர மோடி   திரைப்படம்   தேர்வு   வெளிநாடு   கல்லூரி   மு.க. ஸ்டாலின்   அதிமுக   சுகாதாரம்   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   போர்   மருத்துவம்   கேப்டன்   முதலீடு   கூட்ட நெரிசல்   போக்குவரத்து   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   விமான நிலையம்   தீபாவளி   மருந்து   காவல் நிலையம்   இன்ஸ்டாகிராம்   பொழுதுபோக்கு   டிஜிட்டல்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   கரூர் துயரம்   போலீஸ்   மருத்துவர்   சிறை   சட்டமன்றம்   விமானம்   வாட்ஸ் அப்   மழை   திருமணம்   ஆசிரியர்   வணிகம்   மொழி   போராட்டம்   ராணுவம்   கட்டணம்   நோய்   வரலாறு   வர்த்தகம்   வாக்கு   காங்கிரஸ்   பாடல்   சந்தை   உள்நாடு   பலத்த மழை   வரி   எடப்பாடி பழனிச்சாமி   பாலம்   கடன்   குற்றவாளி   குடியிருப்பு   சட்டமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   அரசு மருத்துவமனை   பல்கலைக்கழகம்   மாநாடு   ஓட்டுநர்   நகை   தொண்டர்   சுற்றுச்சூழல்   கப் பட்   உடல்நலம்   காடு   கண்டுபிடிப்பு   இந்   உலகக் கோப்பை   தொழிலாளர்   கொலை   வருமானம்   விண்ணப்பம்   பேருந்து நிலையம்   பேட்டிங்   சுற்றுப்பயணம்   எக்ஸ் தளம்   நோபல் பரிசு   சான்றிதழ்   இசை   காணொளி கால்  
Terms & Conditions | Privacy Policy | About us