இதுகுறித்து சகோதரி ஷைனா சன்சாரா, “நேற்றுவரைகூட சகோதரியுடன் பேசினோம். ஆனால், ராணுவ கடமை மிக்க அதிகாரி என்பதால், இன்று காலை வெளியான செய்தி குறித்து
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்
கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னியும் அதிபர் ட்ரம்ப்வும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் ஓவல் அலுவலகத்தில்
மும்பையைச் சேர்ந்த கலா சோனி (61), விஜய ரெட்டி (57), மற்றும் ருச்சி அகர்வால் (56); உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ராதா அகர்வால் (79); மற்றும் ஆந்திராவை சேர்ந்த
இந்த நிலையில், ”நாட்டில் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டும் ஆரம்பமாக ’ஆபரேஷன் சிந்தூர்’ இருக்க வேண்டும்” என பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை
செய்தியாளர்: ஆர்.ரவிசேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு உப்பு ஓடை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (53). விவசாயியான இவர், தனது
செய்தியாளர்: சி.பக்கிரிதாஸ்நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை சோதனை சாவடியில் ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் காவல்துறையினர்;
செய்தியாளர்: பாலாஜி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ இந்த தாக்குதல் மிகவும்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார் .மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/,
மேலும், பாகிஸ்தானின் லாகூரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தது. இதனை
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியிருந்தது. மத்திய
மேலும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான மோதலும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ”12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், திக் விஜயமும்:இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், நேற்றிரவு திக்
load more