“வடகாடு கிராமத்தில் குடிபோதையில் இருந்த சிலரால் ஏற்பட்ட சம்பவம் சமூக மோதலாக சித்தரிக்கப்பட்டு, வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளன. இச் சம்பவம் கைமீறி
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம் கேட்பதாக
பகல்காம் தாக்குதலை பயங்கரவாதம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை? மதத்தின் பெயரால் கொலை செய்தவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்க
‘சீம ராஜா’ படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிதான் இடம்பெற்றது என்று நடிகர்
இயக்குநர் பிரேம்குமாருக்கு நடிகர் சூர்யா வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை பரிசளித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி
போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருந்த பிரதமர் மோடிக்கு எனது
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும்
“போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர்
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட்
போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில்
இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், முன்னெப்போதையும் விட தற்போது அரசியல் கட்சிகளை
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ மற்றும்
இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, தனது ஒரு மாத சம்பளத்தைத் தேசிய பாதுகாப்பு நிதிக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுடன் நேரடி
load more