www.maalaimalar.com :
அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி 🕑 2025-05-13T10:32
www.maalaimalar.com

அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி

நியூயார்க்:அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ் லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து

வெள்ளியங்கிரி மலையேறிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு 🕑 2025-05-13T10:30
www.maalaimalar.com

வெள்ளியங்கிரி மலையேறிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பேரூர்:திண்டுக்கல் மாவட்டம் சிலுவாதுர் கம்பராம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஷ்வா(வயது15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து

ஓசூரில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை 🕑 2025-05-13T10:38
www.maalaimalar.com

ஓசூரில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் 🕑 2025-05-13T10:50
www.maalaimalar.com

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்

கோவை:பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள்

பண்ணாரி அம்மன் கோவில் அருகே குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் 🕑 2025-05-13T10:48
www.maalaimalar.com

பண்ணாரி அம்மன் கோவில் அருகே குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து

அமிர்தசரஸ்: கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி- 5 பேர் கைது 🕑 2025-05-13T10:44
www.maalaimalar.com

அமிர்தசரஸ்: கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி- 5 பேர் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது

தூத்துக்குடி உப்பளத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது 🕑 2025-05-13T10:54
www.maalaimalar.com

தூத்துக்குடி உப்பளத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது

உப்பளத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது : சிப்காட் போலீஸ் சரகம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள்

ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு? 🕑 2025-05-13T10:54
www.maalaimalar.com

ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து தொடரில் ஆட விரும்பிய விராட் கோலி: முன்னதாகவே ஓய்வு பெற்றது ஏன்? கிரிக்கெட் வாரியம் மீது அதிருப்தி 🕑 2025-05-13T11:06
www.maalaimalar.com
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது 🕑 2025-05-13T11:15
www.maalaimalar.com

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

உளுந்தூர்பேட்டை:கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் - தமிழிசை 🕑 2025-05-13T11:13
www.maalaimalar.com

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் - தமிழிசை

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து

வடிவேலு காமெடி காட்சியை போல தெருவை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் ஜி.பி.முத்து புகார் 🕑 2025-05-13T11:13
www.maalaimalar.com

வடிவேலு காமெடி காட்சியை போல தெருவை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் ஜி.பி.முத்து புகார்

தூத்துக்குடி:சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியங்களான டிஜிட்டல் ஆவணங்கள் 🕑 2025-05-13T11:21
www.maalaimalar.com

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியங்களான டிஜிட்டல் ஆவணங்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவத்தில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 8 பெண்கள் புகார்

அத்துமீறிய பயங்கரவாதிகள் : ஷோபியானில் தக்க பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படை 🕑 2025-05-13T11:49
www.maalaimalar.com

அத்துமீறிய பயங்கரவாதிகள் : ஷோபியானில் தக்க பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படை

ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும் 4 பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த

CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது 🕑 2025-05-13T11:43
www.maalaimalar.com

CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

நாடு முழுவதும் CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்ற CBSE 12-ம் வகுப்பு

load more

Districts Trending
திமுக   பாஜக   சினிமா   சமூகம்   மின்சாரம்   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மாணவர்   திரைப்படம்   பிரதமர்   நீதிமன்றம்   வரலாறு   போராட்டம்   அதிமுக   தவெக   தேர்வு   மருத்துவமனை   எதிர்க்கட்சி   பலத்த மழை   திருமணம்   வரி   கோயில்   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   விமர்சனம்   சிகிச்சை   சென்னை கண்ணகி   மருத்துவர்   வரலட்சுமி   அமித் ஷா   சிறை   தண்ணீர்   அமெரிக்கா அதிபர்   விகடன்   காவல் நிலையம்   சுகாதாரம்   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   எக்ஸ் தளம்   புகைப்படம்   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   தொண்டர்   பொருளாதாரம்   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   விளையாட்டு   மழைநீர்   தங்கம்   பயணி   கடன்   போக்குவரத்து   மாநிலம் மாநாடு   டிஜிட்டல்   சட்டமன்றம்   பேச்சுவார்த்தை   கட்டணம்   வாட்ஸ் அப்   நோய்   இராமநாதபுரம் மாவட்டம்   மொழி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஊழல்   வர்த்தகம்   படப்பிடிப்பு   வருமானம்   கேப்டன்   விவசாயம்   உச்சநீதிமன்றம்   ஆசிரியர்   நிவாரணம்   காவல்துறை வழக்குப்பதிவு   பாடல்   இரங்கல்   தெலுங்கு   வெளிநாடு   எம்ஜிஆர்   மின்கம்பி   லட்சக்கணக்கு   மின்சார வாரியம்   காடு   போர்   கட்டுரை   மகளிர்   சென்னை கண்ணகி நகர்   எம்எல்ஏ   வணக்கம்   தமிழர் கட்சி   திராவிட மாடல்   சட்டவிரோதம்   மக்களவை   நடிகர் விஜய்   கீழடுக்கு சுழற்சி   காதல்   தயாரிப்பாளர்   பக்தர்   ரவி  
Terms & Conditions | Privacy Policy | About us