பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வால் ஏற்கனவே பயணிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 12 மெட்ரோ நிலையங்களில் பொதுக்கழிப்பறைகளுக்கு கட்டணம்
உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மாஸ்கோ நகரை உக்ரைன் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் விமான
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கிற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது நாட்டில் காட்டுத்தனமான சட்டம் நிலவுகிறது என விமர்சித்து, நான் பாகிஸ்தானை
பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா, தனது அணியின் இணை இயக்குநர்களான மோகித் பெர்மன் மற்றும் நெஸ் வாடியா
தமிழக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 20 லட்சம் மடிக்கணினிகளுக்கான டெண்டரை எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் கௌஷிக் முகர்ஜி, "இந்த மொழி குழப்பம் தொடர்வதாக இருந்தால், கன்னடம் பேசத்
கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை திருப்பி அனுப்பியது குறித்து திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரும்
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது குறித்து பாகிஸ்தான் லெப்டினெண்ட் ஜெனரல் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
பழனி அருகே, தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் சாய்ந்து விழுந்தார். உடனே சுதாரித்த அருகிலிருந்த
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கான மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உடனான போருக்கு பிறகு பல்வேறு வகையில் பாக்-கை புறக்கணித்து வரும் மக்கள் இனிப்பின் பெயரிலிருந்தும் பாக்-ஐ நீக்கியுள்ளது வைரலாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த லோகேஷ் என்பவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். அவரது 9 வயது மகள் அவந்திகா ஒரு தனியார் பள்ளியில் நான்காம்
Loading...