தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீசார்
டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் 200-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வரும் மே 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னையில் பிராட்வே பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளதால், தற்காலிக பேருந்து நிலையம் ராயபுரத்தில் ஜூன் 2-வது வாரத்தில் திறக்கப்பட உள்ளது. 823
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. பிஎஃப் ஊழியர்களுக்கு 8.25 சதவீத வட்டியே கிடைக்கும்.
விண்வெளியில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில் சீனா திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தியான்வென் 2 என்ற திட்டத்தின் மூலம் விரைவில் விண்ணிற்கு
மழை முன்னெச்சரிக்கை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு
திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் முறையாக குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை
இந்தியா முழுவதும் இன்று நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் ஈ. வெ. ராமசாமி குறித்த கேள்வியில் சாதி பெயர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இதுதொடர்பான வார்த்தை மோதல்கள் திமுக, அதிமுக தற்போது
வங்க தேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனஸ் அந்நாட்டை அமெரிக்காவுக்கு விற்றுவிடுவார் என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆவேசமாக கூறியுள்ளார்.
ஜப்பான் நாட்டைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காதது அடையாள போராட்டம்
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பாண்டு பெரிதும் ஆர்வம் குறைந்துவிட்டதோ என்ற கேள்வி எழுகிறது. விண்ணப்பங்கள் சமர்பித்த
load more