இந்திய ரிசர்வ் ஜூன் ஆறாம் தேதியன்று வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதங்களை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. இதனால், வீட்டுக்
பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரி ஜே. இ. இ. அட்வான்ஸ்ட் தேர்வில் வெற்றி பெற்று ஐ. ஐ. டியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். தமிழ் வழிக்
இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியின் உடல் கிழக்கு காசி மலைகளில் ஜூன் 2ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் காணாமல் போன அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி
கடந்த வார இறுதியில், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஒரு வாரமாக நடைபெற்ற குடியேற்ற கைது நடவடிக்கைகள், டிரம்ப் நிர்வாகத்துக்கும் குடிவரவு மற்றும் சுங்க
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெல்லையில் கையில் மனிதத் தலையுடன் மயான வேட்டை நடத்திய சுடலை மாடன் கோவில் திருவிழா வீடியோ வெளியானதையடுத்து, சாமியாடி உள்ளிட்டோர் மீது
மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில்
"நீங்கள் குறிப்பிடும் கண்டுபிடிப்புகள் (கீழடி) பற்றி எனக்கு தெரியும். ஆனால் இன்னும் தொழில்நுட்ப ரீதியாக வலுவாக நிறுவப்படவில்லை" என இந்திய கலாசார
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பில் இம்முறை பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின்
ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் நகரில் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூன் 11) தொடங்குகிறது.
உங்கள் உணவில் புரோபயாடிக்குகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்வாழ்வையும்
இந்தியாவில் 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இதில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றம் என்ன? 2029-ஆம்
இன்று, ஜூன் 11, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம்.
இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது குடியரசுத் தலைவர் கீழ் ஆட்சி என்ற நோக்கத்தை நோக்கி இந்தியாவை நகர்த்திச் சென்றாரா?
load more