இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில், இந்தியா 359/3 ரன்களை குவித்திருப்பது, வெற்றி
மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தின் பலன்களையும் வழங்கும் முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட்டுவிட்டு இனி எந்த அரசியல் நகர்வும் இருக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்
அமைச்சர் சேகர்பாபு கொளத்தூரில் அன்னதானம் வழங்கி, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். வடசென்னை திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென பாகிஸ்தான் பரிந்துரை செய்து உள்ளது. இருப்பினும், இந்தக் கோரிக்கையை
பொதுமக்கள் அவர்களது வசதிக்கு ஏற்ப இருப்பிடத்தில் இருந்தபடியே தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பதிவிடவும் தீர்வு கண்டிடவும் தமிழக அரசால்
சர்வதேச யோகா தினத்தை யொட்டி கோவை மாவட்டத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது . இதில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு யோகாசனம்
தமிழ்நாட்டில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி படிப்பின் மிக முக்கிய தேர்வாக இருக்கும்
ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு அதன் விமான டிக்கெட் விலை 18 சதவீதம் வரை குறைந்துள்ளது. விமானப் பயணங்களையே நிறையப் பேர் தவிர்த்து வருகின்றனர்.
கீழடி விவகாரம் குறித்து ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்
2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களத்தில் புதியதாக வந்துள்ள நடிகர் விஜயின் தமிழக
மதுரை முருகர் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள பகுதிகளை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று பார்வையிட்டார். ஆயிரக்கணக்கான மாண்வர்களுடன் இணைந்து யோகாசனம்
2025-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணிக்கு தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை தொடங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர். மேலும்
திருச்சி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அதிகாரிகல் ஊழியர்கள் என
load more