தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள் என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன.
கேரள மாநிலம் திருச்சூர் செவ்வூர் பகுதியில் சனிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து நிழற்குடையில் மோதிய காட்சி இது.
கோவை–சத்தியமங்கலம் இடையிலான பசுமை வழிச்சாலைக்கு நிலமெடுப்பதற்கு மீண்டும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், விவசாய நிலங்களைக்
மகாராஷ்டிராவில் உள்ள காக்சிபுரா நகரம் அதன் தனித்துவமான காகித உற்பத்திக்காக அறியப்படுகிறது.
பல ஆண்டுகளாக இரானும் - அமெரிக்காவும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளாகவே இருந்தன. நேரடி ராணுவ மோதல்களை தவிர்த்து வந்த நிலையில், தற்போதைய மோதல் எங்கு
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இரானில் சுமார் 1000 தமிழக மீனவர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் அவர்களை உடனே மீட்கக் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மேலும் விரிவடைந்து வரும் சூழலில், பந்து வீச்சாளர்களுக்கு மாறுபட்ட திறன்கள் தேவைப்படும்
இரான் - இஸ்ரேல் விவகாரத்தில், அமெரிக்கா தற்போது தலையிட்டு, இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு
இரான் - இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நோபல் அமைதி
இஸ்ரேல் - இரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் என்ன?
கிழக்கில் இரானை நோக்கி அனுப்பப்பட்ட விமானங்கள் மீதான உலகின் கவனத்தை திசை திருப்புவதற்காக, மேற்கு நோக்கி சில விமானங்களை அமெரிக்கா
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் முழுமையான சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால்
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய
ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
load more