பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எல்லை தாண்டிய
நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலையைப் பிறப்பித்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார்.
“திமுகவுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஏதேதோ பேசுகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் அதிமுக பொதுச்செயலாளர்
அமித் ஷாவை அவதூறாகப் பேசிய ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4-ம் தேதி சென்னை, பனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது
லட்சக்கணக்கான விவசாயிகள் நம்பி இருக்கும் தொழில்கள் குறித்து அரசியல்வாதிகள் காது வழி செய்திகளை வைத்து விமர்சிக்க கூடாது என்று பால் வளத் துறை
இயக்குநர் எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் ‘கில்லர்’ எனும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ். ஜே.
உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு
அமித்ஷாவின் அரசியல், தமிழ்நாட்டில் எப்பொழுதும் எடுபடாது என்பதை கள நிலவரங்கள் உணர்த்தி வருகின்றன. பா. ஜ. க. அரசில் வளர்ச்சிக்கான எந்த அறிகுறிகளும்
‛‛பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி பயணித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கலாம்.
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத்
‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடையே கொண்டு போய் சேர்த்துவிடுங்கள் என்று திரை விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் பாலா.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்க
load more