சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டையில் ஆயுதங்கள் வைத்திருந்த 9பேர் கைது
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் போர்மேன் கைது செய்யப்பட்டார். கோகுலேஸ் பட்டாசு ஆலையில்
ரெயில் கட்டணம் உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜூன் 27ல் திருமணம் ஆன லோகேஸ்வரி,
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக்
முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் -கலெக்டர் தகவல்
அரியலூரில் குழந்தையை தூக்கி விளையாடியதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிய குழந்தையை தலைகீழாக
டெல்லியில் இன்று முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளது. காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்பட
விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த வழக்கில் 5 காவலர்களை போலீசார் கைது செய்தனர்
வணிகா் சங்க நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்
அணை பாதுகாப்புக்கான மாநில குழுவை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அணை பாதுகாப்புக்கான மாநில குழுவில் நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர்
தெலுங்கானா ரசாயன தொழிற்சாலை ரியாக்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.
load more