“கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி
உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. போர்
என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ்
அவிநாசி பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தலையிடாது என்றும், இந்தப் பேரியக்கம் பாதிக்கப்பட்டோரின் பக்கமே நிற்கும் என்றும்
பெண்கள் மற்றும் சைவம்- வைணவம் குறித்த வெறுப்புப் பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் போலீசார் விசாரணை
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
கோத்தகிரி அருகே ஆசிரியர் பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள ஹோப்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7ல் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீஸார் கைது
“நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு வந்து, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக முறையிடும் சூழல்
சினிமா உலகில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருப்பது நிஜம்தான் என்று நடிகை இவானா கூறியுள்ளார். நடிகை இவானா, தமிழில் பாலாவின் ‘நாச்சியார்’ மூலமாக
கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத் துறை
ஜன நாயகன் படத்தில் நடித்தது மிகப்பெரிய சந்தோஷம். என்னுடைய திரைப்பயணத்தில் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம் என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார். எச்.
சமந்தா, மூன்று நாட்கள் செல்போனை பயன்படுத்தவில்லை என்ற, தகவலை instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை
தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை என்று சீமான்
load more