தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4) சென்னை பனையூரில் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
வங்கிகளில் கடன் வாங்குவோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது மக்களுக்கு வெகுவாகப் பயனளிக்கும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட்டில் பணம் கொடுத்து வேலை வாங்கிய விஷயத்தை வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் இருக்கிறான். கதிர் தவிர வேற
கடந்த 2024 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவிகள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பணம் இல்லா பரிவர்த்தனை செய்ய பயணிகளை வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரம் நகரப் பகுதியில் கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நிரந்த தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் தற்பொழுது சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப் பயணத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க
ஜூன் மாதத்தில் 230 கோடி ஆதார் அங்கீகார பரிவர்த்தனையை ஆதார் அமைப்பு பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 7.8 சதவீதம் அதிகமாகும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நிரந்தர அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களா ? என்று பொது மக்கள்
ரயில்களில் பயணம் செய்யும் பொழுது குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் சொப்பனா ஜோதி, தனது கணவருடன் சேர்த்து வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார் பதிவானது. இதில்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மொத்தமாக 9000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஐடி ஊழியர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
திருமணத்துக்கு முன்னர் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க சொல்லி தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
load more