முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மைய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பன்னாட்டுத் தமிழ் உறவு மன்ற அமைப்பாளர் வா.மு.சேதுராமன் காலமானார். மூப்பு காரணமாக 90 வயதில் அவர் சென்னையில் நேற்று இரவு இறந்துபோனார். முதலமைச்சர்
திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்கவேண்டும் என்பது தன்னுடைய கருத்து என்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் பேட்டி திமுக
ஓராண்டுக்கு முன்னர் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி
இரத்னா, மு.சென்னையில் நேற்று காலமான புலவர் வா.மு.சேதுராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னையில் உள்ள வா.மு.சே.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கொள்கை எதிரிகள் எனக் கூறியுள்ள நடிகர் விஜய், அ.தி.மு.க.வை என்னவாகக் கருதுகிறது எனக் கேட்டுள்ளார், வி.சி.க. தலைவர் திருமாவளவன்.
சிவகங்கை அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருப்புவனம் டிஎஸ்பி சண்முகசுந்தரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
”தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் கணிசமானவை
இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக்
தமிழகத்தில் 'கமிஷன் - கலெக்க்ஷன் - கரப்ஷன்' இல்லாத துறைகளே இல்லை; இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று எதிர்க்கட்சித் தலைவர்
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பாஜக அரசு உத்தேசித்துள்ள மாலிப்டினம் சுரங்க திட்டத்தை ரத்து செய்யவும், பழனிமலை
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன்
load more