தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணி இடங்களுக்கு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு
ஈரோட்டில் வரும் 26ல் வேலை வாய்ப்பு முகாம்இளைர்ஞர்கள் பங்கேற்று பயன்பெற கலெக்டர் அழைப்பு
திருத்தணியில் 14ம்தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட சி. எஸ். ஐ. ஆர். நெட் தேர்வு ஜூலை 26 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்திப் பொருட்கள் சந்தை45 அரங்குகள் அமைப்பு : மாவட்ட கலெக்டர் ஆய்வு
தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டண் நிலுவை தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்கிறது.
அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ள நிலையில், அன்புமணி தரப்பு
டெல்லியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
தெலுங்கானா இளம்பெண் பலி இறப்பு குறித்து ஆர். டி. ஓ, ரயில்வே போலீசார் விசாரணை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை
தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரை, பேச்சுப்போட்டி
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,020-க்கு
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி
5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் 35,000 கி.
load more