கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் வெளிபிரகாரத்தில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தரையில், தேங்காய் நாரில் செய்யப்பட்ட மிதியடி அமைக்க வேண்டும் என,
இந்தியாவின் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம், அதிநவீன வசதிகளுடன் கூடிய மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலை
போக்சோ வழக்கு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது தப்பிச்சென்று மீண்டும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஆற்பாக்கத்தில் பல்லாங்குழியாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் யு. எம். டி ராஜா, இசை இயக்குனர் இளையராஜாவின் உருவத்தை தபேலா மீது தூரிகையால் தாளமிட்டபடியே வரைந்த வீடியோ சமூக
சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை
செல்போன் உரையாடலை பதிவு செய்து கொலை மிரட்டல் விடுவதாக சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் காவல் ஆணையரிடம் புகார்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மூன்று வழி பாதைக்காக, மீண்டும் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா கொலை வழக்கில் விசாரணை தொய்வாக உள்ளதாக கூறி அவரின் தந்தை கோவை ஐஜியிடம் புகார் மனு.
load more