சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கடலூரை சேர்ந்த தாவுக்கா தொண்டர் செல்வகுமார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸில்
தமிழகத்தில் அனைத்து விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்டு வருகிறது. அப்படியென்றால் மு. க. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி எதற்கு என்று
மூன்றாவது நாள் கடைசி ஓவரின்போது, ஷுப்மன் கில் மற்றும் ஜாக் க்ரோலி இடையே வார்த்தை போர் நடைபெற்றது. அப்போது என்ன நடந்தது? முழு வீடியோ தற்போது
ரிஷப் பந்த் ரன் அவுட் ஆனதற்கு காரணம் நான் தான் என கே. எல். ராகுல் பேசியுள்ளார். மேலும், அந்த பந்திற்கு முன், ரிஷப் பந்திடம் சொன்ன வார்த்தை குறித்தும்
திருச்சியில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் பஸ்களில் படிகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்த ஆண்டின் இதுவரையிலான காலகட்டத்த்தில் மத்திய அரசின் வரி வசூலில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே டீசல் ஏற்றிச் சென்ற ரயில் தீ விபத்து ஏற்பட்டதில் உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு அதிமுக
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவரது தந்தை அண்ணாதுரை பாலியல்
கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சி. எம். டி. ஏ மெகா திட்டம் ஒன்றை கோயம்பேட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு
பொதுமக்கள் மிக எளிதாக வீட்டுக் கடன் வாங்குவதற்காக சிறப்புத் திட்டத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடங்கியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படம் ரிலீஸான வேகத்தில் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்துவிடும் பாருங்கள் என சமூக வலைதளங்களில்
அதிமுக அடிமை மாடல் அரசு, பாஜக பாசிச மாடல் அரசு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
நர்சிங் படித்தவரா நீங்கள்? பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு
பார்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரிமோட் கருவி
500 ரூபாய் நோட்டுகளுக்கு அரசு தடை விதிக்கப் போவதாக செய்தி பரவியுள்ளது. அது உண்மையா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
load more