குழந்தைகளின் ஆதார் கார்டை அப்டேட் செய்யுமாறு பெற்றோர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மற்றும் விழுப்புரம்
மதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் வைகோவின் விமர்சனங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மல்லை சத்யாவை துரோகி என
ஏமன் நாட்டில் ஒருவரை மயக்க மருந்து கொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு
கடலூர் மாவட்டத்தில் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும்
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2025 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 210.31 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் தோய் தடுப்பு
தமிழக வெற்றி கழகம் கட்சியில் உள்ள நிறங்களை நீக்க கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்மர் பரிபாலனை சபை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள
கரூர் மாவட்டத்தில் ஜாதிய அடையாளம் உடைய சிறிய கிராமத்தின் பெயரை மாற்றியது உள்பட பல்வேறு வகையில் தனது அதிரடி நடிவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்
இந்திய அணியில், அடுத்த பிரித்வி ஷாவாக ஒரு வீரர் மாறி வருவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். இதனால், அவர் விரைவில் பார்ம் அவுட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே, ஜூன் மாத புள்ளி விவரங்கள் இதோ..!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று முதலில் பதிவு செய்தது நாம் தமிழர் கட்சி தான் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
உள்ளூர் விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. இது இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் சில மாதங்களில் குறையும் என்பதால் சொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.
load more