சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பவுன் தங்கம் ₹480 உயர்ந்து, ₹73,360-க்கு விற்பனையாகிறது. இதனால்,
சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்து ஒரு
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது இந்தியாவின் இராஜதந்திர
போலி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 85 தெலுங்கு பேசும் இளைஞர்கள் மீட்கப்பட்டதாகவும், இந்த குற்றத்தை செய்த 20 பேர் கைது
டெல்லியில், தனது கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்ட பெண் ஒருவர், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, பின்னர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த
இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என ஏற்கனவே பலமுறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் அதை ஒருமுறை கூறியுள்ளார். இம்முறை, இந்தப்
திமுகவின் கூட்டணி கட்சிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சனம் செய்வது குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
ஒடிசாவின் 15 வயது சிறுமி தனது தோழியை பார்க்க சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி எரித்த
மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்த 19 பேர், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இந்திய அடையாள ஆவணங்கள் இருந்தபோதிலும்,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் சகோதரருமான மு. க. முத்து இன்று காலமான நிலையில் அவருடைய உடல், தற்போது
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற வளாகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களிடையே அடிதடி சண்டை ஏற்பட்டதாகவும், சட்டமன்றத்திற்குள் குண்டர்கள் நுழைந்து
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரில் உள்ள வள்ளி குகை, சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்றும், நாளையும் மூடப்படும் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஸ்கேன் சென்டர் ஒன்றில், எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் காந்தசக்தியால் உள்ளிழுக்கப்பட்டு 61 வயதுடைய ஒருவர் பலியான சம்பவம் பெரும்
load more